Monday, April 29, 2024

நியாயக்கடை ஊழியர்களின் நியாயமான போராட்டம் !!

Share post:

Date:

- Advertisement -

ஒரேத்துறை எடைகுறையாமல் பொருட்க்கள் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளை முன்னிறுத்தி கடந்த பிப்ரவரி 24ஆம் திகதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.

இதில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு உணவுப் பொருட்கள் வழங்கல் அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மேற்கண்ட விவகாரத்தில் அரசு மெத்தனப்போக்காக செயல்படுவதாக கூறி வருகின்ற 6ஆம் திகதி தமிழகம்.முழுவதும் உள்ள நியாய விலைக்கடை ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் வேலை நிருத்த போராட்டத்தில் ஈடுபடடுவதுடன் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு நியாயவிலை கடை அனைத்து ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...