Thursday, May 2, 2024

>>Flash News..!!<< அதிரை செக்கடி மேடு அருகே விபத்து!!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் தனியார் பள்ளிக்கு சொந்தமான வாகனம் ஒன்று செக்கடி பள்ளியருகே மாணவர்களை விட சென்றுள்ளது, அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த கோவிந்தராஜ் (57) என்பவர் மீது எதிர்பாராத விதமாக பள்ளியின் வாகனம் மோதியது.

இதில் நெஞ்சில் பலத்த காயமும் அவருடைய பற்களும் உடைந்தது.

பின்னர் தமுமுக அவசர ஊர்தி மூலம் பாதிக்கப்பட்டவரை மீட்டு CBD அமைப்பினர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைகள் அளிக்கபட்டு வருகிறது எனவும் நெஞ்சு எலும்புகள் உடைந்த நிலையில் உள்ளதாகவும் தாடை பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டு வாயை திறக்க இயலாமல் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...