Friday, May 3, 2024

கந்தர்வக்கோட்டை SDPI கட்சியின் விளக்கப் பொதுக்கூட்டத்தில் மாநில செயலாளர் N.சஃபியா நிஜாம் பங்கேற்பு….!

Share post:

Date:

- Advertisement -

கந்தர்வக்கோட்டை SDPI கட்சியின் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு பற்றிய விளக்கப் பொதுக்கூட்டத்தில் மாநில செயலாளர் வழக்கறிஞர் அதிரை சஃபியா நிஜாம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார்.

அவருடைய உரையில் இந்த தேசத்தில் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் இன்ன பிற ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதரத்தையும்,உயிரையும் நசுக்கி கொண்டிருக்கிறது பாஜக அரசு,ஒடுக்கப்பட்ட மக்களை ஓரணியில் திரட்ட SDPI கட்சி அனைத்து மட்டத்திலும் களப்பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...