Friday, May 3, 2024

மல்லிப்பட்டிணம் மனோரா அருகே இளம்பெண் சடலமாக மீட்பு….!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே மனோரா பாலத்தில் இளம்பெண் சடலமாக மீட்பு.

புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலம் வடக்கைச் சேர்ந்த கஸ்தூரி.இவர் ஆலங்குடியில் பணிபுரிந்து வருகிறார். 29.10.2018 வேலைக்கு சென்ற இடத்தில் இருந்து கஸ்தூரியை கடத்திச் சென்று கை,கால்களை கட்டி மிக கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்து மல்லிப்பட்டினம் மனோரா பாலத்தில் வீசியுள்ளனர்.

நேற்று சடலத்தை கண்ட பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தினர்.மேலும் இது குறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை செய்துவருகின்றனர்.

இந்நிலையில் படுகொலை செய்த கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி பட்டுகோட்டை – அறந்தாங்கி சாலையில் பனங்குளத்தில் சாலைமறியல் நடைபெற்றுவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...