Saturday, December 13, 2025

அதிராம்பட்டினம் பிலால் நகர் ஜமாஅத் சார்பில் நிலவேம்பு கசாயம் வினியோகம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் பிலால் நகர் ஜமாஅத் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் டெங்கு,பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது, அதனை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை அரசும், தன்னார்வ அமைப்புகளும்,பொதுமக்களும் சேர்ந்து எடுத்துவருகின்றனர்.

அதனின் தொடர்ச்சியாக அதிராம்பட்டினம் பிலால் நகர் ஜமாஅத் சார்பாக பொதுமக்கள், கல்லூரி,பள்ளி மாணவர்கள் என பலருக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினார்கள்.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...
spot_imgspot_imgspot_imgspot_img