Thursday, May 2, 2024

மல்லிப்பட்டிணம் : SDPI கட்சியினரால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள் புணரைப்பு பணி தீவிரம்…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் SDPI கட்சியின் வீடுகள் புணரமைப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது.

கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று மல்லிப்பட்டிணம்.இங்கு பல குடியிருப்புகள் தரைமட்டமாகிவிட்டன.மாநிலம் முழுவதும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு SDPI கட்சியின் சார்பில் வீடுகள் புணரமைப்பு திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 100 வீடுகள் கட்டி தரப்படும் என்று மாநில தலைவர்கள் அறிவித்திருந்தனர்.

அந்த அறிவிப்பின் எதிரொலியாக SDPI கட்சியின் மல்லிப்பட்டிணம் நகரத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட,நகர மற்றும் கிளை நிர்வாகிகளின் மேற்பார்வையில் வீடுகள் புணரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...