Saturday, March 21, 2026

மல்லிப்பட்டிணம் : SDPI கட்சியினரால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள் புணரைப்பு பணி தீவிரம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் SDPI கட்சியின் வீடுகள் புணரமைப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது.

கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று மல்லிப்பட்டிணம்.இங்கு பல குடியிருப்புகள் தரைமட்டமாகிவிட்டன.மாநிலம் முழுவதும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு SDPI கட்சியின் சார்பில் வீடுகள் புணரமைப்பு திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 100 வீடுகள் கட்டி தரப்படும் என்று மாநில தலைவர்கள் அறிவித்திருந்தனர்.

அந்த அறிவிப்பின் எதிரொலியாக SDPI கட்சியின் மல்லிப்பட்டிணம் நகரத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட,நகர மற்றும் கிளை நிர்வாகிகளின் மேற்பார்வையில் வீடுகள் புணரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img