Friday, May 3, 2024

அதிரை : பர்ஸ் காணவில்லை !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் செய்யது முஹம்மது அவர்களின் மணி பர்ஸ் இன்று காலை மீன் மார்க்கெட்டில் தவிர விட்டுள்ளார்.

அதில் ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவைகளின் அசல் இருந்துள்ளன,அத்துடன் ₹2000 ரூபாய் ரொக்க பணமும் ஆகியன இருந்துள்ளது .

எனவே மேற்குறிப்பிட்ட பர்சை கண்டெடுத்தவர்கள் கீழ்காணும் நம்பருக்கு தொடர்புக்கொண்டு ஒப்படைக்க தவரவிட்டவர் கேட்டுக்கொண்டுளார்.

8667390011
9600866164

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...