Monday, April 29, 2024

மல்லிப்பட்டிணத்தில் மருத்துவர் பட்டம் பெற்றவருக்கு SDPI கட்சி வாழ்த்து….!

Share post:

Date:

- Advertisement -

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் மல்லிப்பட்டிணத்தை சேர்ந்த அப்துல் காதர் அவர்களின் மகன் #ஜியாவூர்_ரஹ்மான் மருத்துவ பட்டம் வாங்கி உள்ளார்.

இதன் மூலம் அவருக்கும்,அவருடைய பெற்றோர்களுக்கும்,நமதூருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.அவருக்கு SDPI கட்சியின் மல்லிப்பட்டிணம் நகரம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் பல சாதனைகளையும்,மருத்துவத்துறையில் உயர்ந்த நிலையை அடையவும்,சிறந்த சேவையை வழங்கவும் வாழ்த்துகிறோம்.

SDPI கட்சி
#மல்லிப்பட்டிணம்_நகரம்
தஞ்சை தெற்கு மாவட்டம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...