Monday, March 23, 2026

தமிழ்நாடு மீனவ பேரவை சார்பில் மல்லிப்பட்டிணம் மீன்பிடி தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் மீன்பிடி தொழிலாளர்களுக்கு நிவாரணப்பொருட்களை தமிழ்நாடு மீனவ பேரவை பொதுச்செயலாளர் AK.தாஜுதீன் நேற்று (28.6.2019) வழங்கினார்.

கஜா புயலால் பாதிப்புக்குள்ளான தமிழ்நாடு சோசலிச மீன்பிடி தொழிலாளர் நலசங்கத்தினருக்கு மல்லிப்பட்டிணம் புதிய துறைமுகத்தில் அமைந்துள்ள கட்டிடத்தில் வைத்து வழங்கப்பட்டது. இதில் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் நிவாரண பொருட்களை பெற்றுக் கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img