Saturday, May 4, 2024

அதிரையில் அச்சமற்ற வாழ்வு, கண்ணியமான வாழ்வு மாபெரும் கருத்தரங்கம்…!

Share post:

Date:

- Advertisement -

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நாடுமுழுவதும் அச்சமற்ற வாழ்வு,கண்ணியமான வாழ்வு என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில் அதிராம்பட்டினம் சாரா மண்டபத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமை (9.8.2019 ) மாபெரும் கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது.இந்த கருந்தரங்கில் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்ற அவ்வமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...