Friday, May 3, 2024

மல்லிப்பட்டிணம் துறைமுகத்திற்கு அதிநவீன ரோந்து படகு தேவை,ஜலீல் முகமது கோரிக்கை…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் புதிய துறைமுகத்திற்கு பேரிடர் காலங்களில் மீனவர்களை மீட்பதற்கு நவீன ரோந்து படகு அத்தியாவசியமானது என்பதால் அரசு உடனடியாக பரிசீலக்க வேண்டும் என்று M.ஜலீல் முகமது கோரிக்கை.

மழை,புயல் போன்ற இயற்கை சீற்றங்களில் கடலில் சிக்கி தவிக்கும் மீனவர்களை உடனடியாக உயிருடன் மீட்பதற்கு புதிய துறைமுகத்தில் அதிநவீன ரோந்து படகு வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாகும், இதனை முதலமைச்சர், துணை முதல்வர்,மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோர் பரிசீலித்து உடனடியாக செய்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...