Saturday, May 4, 2024

உள்ளாட்சி தேர்தல்: ஏரிபுறக்கரை ஊராட்சி வாக்கு பதிவு நிறைவு !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்ச்சிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது, இதில் அதிகளவில் வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.

கடந்த சில நாட்களாக அனல் பறக்கும் பிரச்சாத்தில் ஈடுபட்டனர்.

காலைமுதலே மந்தகதியில் நடைபெற்ற வாக்கு பதிவு மதிய வேளையில் சூடு பிடித்தது.

வாக்கு பதிவு முடிவுறும் நேரத்திக் சுமார் 2100 வாக்குகள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...

மரண அறிவிப்பு : புதுமனை தெருவை சேர்ந்த A.M. முகம்மது சாலிஹ் அவர்கள்..!!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ அஹமது முஸ்தபா அவர்களின் மகனும்,...

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...