Saturday, April 27, 2024

நெருங்கும் ரமலான் – அதிரை பைத்துல்மாலின் அவசர அறிவிப்பு !

Share post:

Date:

- Advertisement -

கொரோனா வைரஸின் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் ஏழை, எளிய மக்களும், அன்றாட வேலைக்குச் செல்வோரும் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

இந்நிலையில் வரக்கூடிய ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதை கருத்தில்கொண்டு, அதிராம்பட்டினத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் ரூ. 1200 மதிப்புள்ள ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்க அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பு முடிவு செய்துள்ளது.

இத்திட்டத்தை நிறைவேற்றிட பொருளாதார உதவிகள் தேவைப்படுகிறது. எனவே ஏழை எளிய மக்களின் நலன் கருதி தங்களால் இயன்ற நிதி உதவியை கீழ்க்காணும் வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைக்குமாறு அதிரை பைத்துல்மால் அமைப்பின் சார்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...