Saturday, December 13, 2025

தஞ்சை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுடன் மீன்பிடிக்க அனுமதி….!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாட்டுபடகு மீனவர்களுக்கு கடுமையான நிபந்தனைகளுடன் மீன்பிடி தொழிலுக்கு அனுமதி.

தஞ்சாவூர் மாவட்டம் இரண்டு வட்டங்களாக பிரித்து பட்டுக்கோட்டை, பேராவூரணி என பிரித்து மூன்று நாட்கள் வீதம் நாளை(ஏப் 16) முதல் கடலுக்கு செல்ல அனுமதி வழங்கி இருக்கிறது மீன்வளத்துறை.

மீன்பிடித்து விட்டு ஏலம் விடுதல் கூடாது,சமூக இடைவெளிகளை பின்பற்ற வேண்டும்,கையுறை போன்றவை அமைத்து அடிக்கடி கை கழுவுதல் போன்ற கட்டுப்பாடுகளை மீனவர்களுக்கு விதித்தும் இவற்றையெல்லாம் மீன்வளத்துறை,காவல்துறை,வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறை இணைந்து இவற்றையெல்லாம் கண்காணிக்கும் என்றும் இந்த கட்டுப்பாடுகளை மீறும் மீனவ கிராமாத்திற்கு அனுமதி ரத்து செய்யப்படும் போன்ற விதிமுறைகளை விதித்து இருக்கிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...
spot_imgspot_imgspot_imgspot_img