Saturday, April 27, 2024

பேராவூரணியில் ஏழைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய IRCS !

Share post:

Date:

- Advertisement -

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள். அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு இந்தியன் ரெட் கிரேஸ் சொசைட்டி தொண்டு அமைப்பின் மூலமாக பல்வேறு பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வருகிறார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் வாழும் ஏழை மக்களுக்கு இந்தியன் ரெட் கிரேஸ் சொசைட்டி தொண்டு அமைப்பின் சார்பில் அனைத்து பொருட்கள் உள்ளடங்கிய பொருள்கள் வழங்கினர்.

இந்நிகழ்வில் பேராவூரணி பேரூராட்சி முன்னாள் பெருந்தலைவர் அசோக்குமார் இப்பொருள்களை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....