Monday, April 29, 2024

சிறு குட்டையாக காட்சி தரும் அதிரை சாலைகள், நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி நிர்வாகம்? (படங்கள் இணைப்பு)!!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் பேரூராட்சியை சுற்றியுள்ள தெருக்களில் சாலை வசதியில்லாமல்,மேடு,பள்ளமாகவும், கடந்த சிலநாட்களாக பெய்துவரும் மழையால் பள்ளமான சாலைகளில் நீர் நிறைந்து காணப்படுகிறது.இதனால் சாலை எது என்று தெரியாத அளவிற்கு சாலை முழுவதும் மழைநீர் நிரம்பிக் காணப்படுகிறது.இதனால் வாகன ஓட்டிகளும்,பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.அதிராம்பட்டிணம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகளை போர்கால அடிப்படையில் உடனே பேரூராட்சி நிர்வாகம் சீரமைக்கவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

படங்கள்:கடைத்தெரு மார்க்கெட்,SMA அன்வர் பந்தல் கடை வளைவு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...