Sunday, May 5, 2024

கூத்தாநல்லூரில் இன்று மின்தடை !

Share post:

Date:

- Advertisement -

நெய்வேலி முதல் கடலங்குடி வரை உயர்அழுத்த மின்பாதையில் புதிய பணி இன்று திங்கள்கிழமை நடைபெற உள்ளது.

எனவே திருவாரூர் மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (27.04.2020) திங்கட்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சுழர்ச்சி முறையில் மின்சார நிறுத்தம் மேற்கொள்வதால் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் இன்று (27.04.2020 ) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துக்கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...