Friday, May 3, 2024

பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர் கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு நிவாரண உதவி..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும்,தூய்மை பணியாளர்களுக்க கும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. சி. வி.சேகர் அவர்கள்காய்கறி மற்றும் அரிசி, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கினார்.

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும், சுமார் 40 தூய்மைப் பணியாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார். இந்நிகழ்வில் நகர செயலாளர் சுப ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட அம்மா பேரவை தலைவர் உதயகுமார், முன்னாள் நகர கழக செயலாளர் பாரதி, முத்துராமன், வெற்றிவேல், சேகர், செந்தில்குமார், ஆசைத்தம்பி மற்றும் முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் அன்பழகன் மற்றும் அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...