Monday, April 29, 2024

மீண்டும் கொரோனாவை பரவலாக்கிய கோயம்பேடு சந்தை,ஒத்துழைக்காத மக்கள்…!

Share post:

Date:

- Advertisement -

உலகமுழுவதும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் எடுத்துவருகின்றன.

இந்தியாவில் கடந்த மார்ச் 22 முதல் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது, தமிழகத்திலும் கொரோனாவின் பரவல் இருந்த நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்வரை பரவல் விகிதம் குறைந்தே காணப்பட்டது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனாவின் பரவல் அதிகரித்து காணப்படுகிறது,இவர்களை தொடர்ந்து அதிகாரிகள் கண்காணித்து பார்க்கையில் இவர்களுக்குள் கோயம்பேடு சந்தை தொடர்பு இருப்பது தெரியவந்தது, பிறகு இன்று(மே.2) மட்டும் கோயம்பேடு சந்தை தொடர்பின் மூலம் அரியலூர்,பெரம்பலூர்,கடலூர்,விழுப்புரம் போன்ற பகுதிகளில் மீண்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடுகிறது.

பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பதன் மூலம் மட்டும் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று அதிகாரிகளும்,சுகாதர துறையினரும் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...