Saturday, December 13, 2025

மல்லிப்பட்டிணம்:துப்புரவு பணியாளர்களுக்கு திமுக மாவட்ட செயலாளர் நிவாரண உதவி..

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு இன்று(மே.11) திமுக மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து அத்தியாவசிய பொருட்களை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்.

கொரோனா பரவலை கட்டுபடுத்த சிறப்பாக பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான அரிசி,காய்கறி மற்றும் மளிகை பொருட்களை திமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் வழங்கினார்.இதில் சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் கி.முத்துமாணிக்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் தனபால்,ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஹபீப் முகமது,திமுக பிரதிநிதி அபுதாஹீர் ஆகியோர் பங்கேற்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...
spot_imgspot_imgspot_imgspot_img