தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சுற்றியுள்ள ஊர்களில் ஏராளமானவர்கள் சொந்த தோப்புவைத்துள்ளனர்
தோட்டக்கலைத்துறை சார்பில் மூலம் சொட்டுநீர் பாசனம், மழைதூவான் பாசனம்
75%முதல் 100% சதவீதம் வரை அரசுமானியம்
வழங்குகிறது.
தேவைப்படுபவர்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள சான்றிதழை
கொடுத்தே பயன்பெறுமாறு
தெரிவித்துக்கொள்கிறோம்.
தேவையான ஆவணங்கள்
1.ஆதார் கார்டு ஜெராக்ஸ் 2
2.ரேசன்கார்டு
ஜெராக்ஸ் 3
3.கணிணிசிட்டா 4 அடங்கள்
4.1Ha (or ) 1.90 வரை காய்கறி பயிர்சாகுபடி செய்யஉள்ளார
5.FMB(வரைபடம்)
6 .சிறு குறு விவசாயிசான்று
7.பாஸ்போட்சைஸ்சூ போட்டோ 2
8 .EB சர்விஸ்கார்டு ஜெராக்ஸ்
9 .பேங்க் பாஸ்புக் ஜெராக்ஸ்
Finolex-Pipe4Kg 180 m m மாணியம் .10000/-Texmo sub pumpset 10HP (or ) Texmo sub pumpset 7.5 Hp மாணியம்.15000/-
மேலும் தகவலுக்கு
அனுகவேண்டியது.
தோட்டக்கலை உதவி அலுவலர் பட்டுக்கோட்டை
Cell. 9659333221