Sunday, May 5, 2024

நிவர்: கடலோர மாவட்டங்களில் IUML ஆய்வு!

Share post:

Date:

- Advertisement -

நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது, இம்மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.

இது தொடர்பாக தமிழக அரசும், வருவாய் அலுவலர்கள் மூலம் போதிய முன்னேற்பாடுகளை செய்திருக்கின்றனர். இந்த நிலையில் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை ஊராட்சியில் நிவாரன முகாம்கள் அமைக்க கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இதனை அறிந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில பொருலாளர் ஷாஜகான் தலைமையில் முஸ்லீம் லீக்கின் முக்கிய நிர்வாகிகள் பலர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி சென்றனர்.

முன்னதாக நகர இளைஞர் அணியின் பொறுப்பாளர் ஷாகுல் ஹமீது, மாவட்ட பிரதிநிதி ஜமால் முஹம்மது ஆகியோர் வரவேற்றனர். இந்த நிகழ்வில் நகர முஸ்லீம் லீக்கின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...