Friday, May 3, 2024

அதிரை பேரூராட்சி செயல் அலுவலருடன் SISYA அமைப்பினர் சந்திப்பு!!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்கம் அறிவுறுத்தலின் பேரில்  இளைஞர் அமைப்பு சார்பாக பேரூராட்சி செயலர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அதிராம்பட்டினம் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஆலடிக்குளம்,செக்கடிக்குளம்,மனப்பங்குளம் அகியவற்றின் நீர்மட்டம் குறைவாக இருப்பதால் காசாரா ஏரியில் பம்பிங் லைன் மூலம் மேற்படி கூறிய குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கோரிக்கை வைத்தனர்.

இஜபா பள்ளிக்கும்,இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்திற்கு அருகில் இருக்கும் மழைநீர் வடிகாலில் குப்பைகள் சேர்ந்துள்ளது,வீட்டுக்கழிவு நீரும் கலந்துவிடுகிறது.இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.மேலும் பள்ளி மாணவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனையும் உடனடியாக சரி செய்திட வேண்டும் என்று கோரிக்கை மனுவை அளித்தனர்.

இந்த சந்திப்பில் SISYA அமைப்பின் அனஸ், மரைக்கா இத்ரீஸ், சலீம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...