Sunday, December 14, 2025

கொரோனா எதிரொலி 3000 சதுரடி கொண்ட கடைகளை மூட அரசு உத்தரவு !

spot_imgspot_imgspot_imgspot_img

பெரும்பாலான ஜவுளிகடைகள் பாதிக்கும் !

இதியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள்.அதிகரித்து வருகிறது.

தமிழகத்திலும் இதன் வீரியம் பரவ ஆரம்பித்துள்ளன இதனால் அரசு சில கட்டுப்பாடுகளை அறிவித்து நடைமுறை படுத்தி உள்ளது.

கோவில்கள்,மசூதிகள்,தேவாலயங்களில் வழிப்பாடு நடத்த அனுமதி இல்லை.

இன்னிலையில் 3000 சதுர அடிக்கு மேல் இருக்கும் ஜவுளி கடைகள், ஷாப்பிங் மால்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களை கண்டறிந்து அதற்கு தடைவிதித்து அரசு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளன.

இதனால் பட்டுக்கோட்டை,தஞ்சை,திருச்சி ஆகிய ஊர்களில் இயங்கும் பிரபல ஜவுளி நிறுவனங்களை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.

ரமலான் காலம் என்பதால் பண்டிகைக்கு தயாரான ஜவுளிகள் வீர்பனை இன்றி முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே பொதுமக்கள் தேவையற்ற வெளியூர் பயணங்களை தவிர்த்துகொள்ள தன்னார்வ அமைப்புகள் கோரிக்கை விடுக்கின்றன.

மேலும் அத்தியாவசிய தேவைக்கு செல்லும் மக்கள் முககவசம் அனிந்து செல்ல அறிவுருத்துகிறார்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் – ச.முரசொலி MP கோரிக்கை.!

தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம்...

Indigo விமானத்தின் தரமற்ற சேவை : குமுறும் அதிரை பயணிகள்..!!

இந்தியாவின் முன்னணி குறைந்த கட்டண விமான சேவைகளில் பெரிதும் பெயர் போன Air India பயணிகளில் அதிருப்திக்கும் அவ்வப்போது அசம்பாவிதங்களுக்குள்ளும் சிக்கிக் கொள்வது...

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...
spot_imgspot_imgspot_imgspot_img