Saturday, April 27, 2024

அதிரையில் பெட்ரோல் , டீசல் விலை உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

Share post:

Date:

- Advertisement -

பெட்ரோல் , டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்த்திட்ட ஒன்றிய அரசை கண்டித்து அதிராம்பட்டினம் அனைத்து வாகன ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற உள்ளது.

கார் ,வேன் , ஆட்டோ , டெம்போ ,லாரி , டிராக்டர் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டுனர்கள் , உரிமையாளர்கள் பொதுமக்கள் அனைவரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டனத்தை தெரிவிக்குமாறு அன்போடு அழைக்கின்றனர்.

தொடர்புக்கு

8110003757
9788050998

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...