Sunday, February 1, 2026

தஞ்சை: விளம்பர அனுமதி வழங்க இழுத்தடிப்பு! மாவட்ட ஆட்சியர் தலையிட OSK வலியுறுத்தல் !!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் ஒருங்கிணைந்த சமுதாய கட்டமைப்பு சார்பில் அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளரை சந்தித்தனர்.

அப்போது மாவட்ட ஆட்சியரிடம், ஆட்டோ அனுமதி கோரி நகர காவல்துறை, மாவட்ட துணை கண்கானிப்பாளர் ஆகியோரிடம் அனுமதி கடிதம் பெற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது தவிர கட்சி அனுதாபிகள், தேர்தல் அலுவலக வாயிலில் வைக்கப்பட்டுள்ள சின்னங்களை அகற்ற நகராட்சி நிர்வாகம் முயற்சித்து வருகிறது என்றும் மேற்கூறப்பட்ட இரண்டு பிரச்சினைகளையும் மாவட்ட ஆட்சியர் சிறப்பு கவனம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒருங்கிணைந்த சமுதாய கூட்டமைப்பின் ஒருங்கிணப்பாளர் ஜியாவுதீன் தெரிவிக்கிறார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img