Thursday, May 2, 2024

அதிரையின் மத ஒற்றுமையை யாராலும் கெடுக்க முடியாது! -காங்கிரஸ் சாமி நாரயண சாமி

Share post:

Date:

- Advertisement -

அதிரையின் மத ஒற்றுமையை கெடுக்கும் வகையில் மர்ம விஷமிகள் சுவரொட்டிகளை ஒட்டினர். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் சூழலில் அதிரை நகர காங்கிரஸ் துணை தலைவர் சாமி நாரயண சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “இஸ்லாமியர்கள், இந்துக்கள் ஒற்றுமையாக வாழும் பெருமைக்கும் ஒற்றுமைக்கும் சிறந்த எடுத்துக்காட்டான ஊர் அதிராம்பட்டினம். இங்கு அதிகமான முஸ்லீம்களும் இந்துக்களும் இனக்கமாக வாழ்கின்றனர். முஸ்லீம்களுக்கு அதிகமான இந்துகள் நண்பர்களாக,தோழிகளாக, ஆசிரியர்களாக, இருக்கின்றனர். அதேபோல் இந்துக்களுக்கும் இவ்வாறான ஒற்றுமை மிகுந்த அதிரையில், சமீபத்தில் சில சஞ்சலங்கள் மற்றும் சலசலப்புக்கள் ஏற்படுத்திடலாம் என சில தீயசக்திகள் விசம செயல்களால் முகநூல், மற்றும் போஸ்டர் வாயிலாக முற்படுகிறார்கள். இவ்வூர் சமுகநல்லிணக்கத்திற்கு பேர்போன ஊர். எனவே இதனால் இங்கு எள்ளளவும் சலசலப்பை ஏற்படுத்த முடியாது, அவர்கள் எண்ணியது நடக்காது இனியும் அறவே நடக்காது. நம் அண்ணன் தம்பிகளாக சகோதரத்துவத்துடன் கூடிய ஒற்றுமை நமக்கான பலம். நமதூரின் மகத்துவம்” என தனது அறிக்கையில் சாமி நாரயண சாமி குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...