Saturday, April 27, 2024

அதிரையர்களுக்கு வேலை வழங்கும் ஏர்டெல் நிறுவனம்! ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு!!

Share post:

Date:

- Advertisement -

இந்திய தொலைத்தொடர்பு துறையில் ஜாம்பவானாக கருதப்படும் ஏர்டெல் நிறுவனம், தற்போது அதிரையில் தனது ஃபைபர் சேவையை துவங்க உள்ளது. அதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில், பீல்ட் சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிரையர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் அழைப்புவிடுத்துள்ளது. இந்த பணிக்கு மாதம் ரூ. 20,000/- சம்பளம் வழங்கப்படும். மேலும் ஊக்கத்தொகை தனியாக கொடுக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பணிக்கு சேர விரும்பும் நபர்கள் +91 95510 70008 என்ற அதிரை எக்ஸ்பிரசின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணை தொடர்புக்கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...