SDTU தொழிற்சங்கத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் S.M.சாகுல் ஹமீது வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில் “உழைப்போம்! ஒன்றிணைவோம் !!உரிமையை வென்றெடுப்போம்!!! உழைப்பு ஒன்றே உலகில் வாழும் தகுதியை தருகின்றது . உழைப்பாளியின் உரிமையைப் பாதுகாப்போம் பொதுத் துறைகள் தனியார் மயமாக்கலை புறக்கணிப்போம். ஜாதி மத பிரிவினை இல்லாத இந்தியாவை உருவாக்குவோம். அனைத்து தொழிலாளர்களும் ஒன்றுபடுவோம் சக்தி பெறுவோம். தொழிற்சங்கம் சார்பாக மே1 உழைப்பாளர்கள் தின வாழ்த்துக்கள். குறிப்பிட்டுள்ளார்.
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





