அதிரை அஜ்ஜாவியத்துஸ் ஷாதுலியத்து ஃபாஸிய்யாவின் முப்பெரும் விழா நாளை 10.09.2022 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெருகிறது.
இந்த முப்பெரும் விழாவிற்கு அதிரை ரஹ்மானிய்யா அரபிக் கல்லூரியின் முதல்வர் K.T.முஹம்மது குட்டி ஆலிம் துஆ ஓதி துவங்கி வைத்து, கோட்டை அமீர் ஹாஜி M.B.அபூபக்கர் தலைமை வகிக்க, அதிரை ஜாவியா பள்ளியின் பொருளாலர் ஹாஜி T.A.சேக் அலி முன்னிலை வகிக்க உள்ளனர்.
3 அமர்வுகளாக நடைபெறும் இந்த விழாவில் கிராஅத் அரங்க நிகழ்வு, காயல்பட்டினம், கூத்தாநல்லூர், மதுரை, புத்தாநத்தம், அம்மாபட்டினம், நீடூர் ஆகிய ஊர்களில் இருந்து உலமாக்கள் கலந்து கொண்டு மெளலீது மஜ்லிஸும் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் கலந்து கொள்ள பல்வேறு ஊர்களில் இருந்தும் உலமாக்கள்,தரீக்காக்கள், உமராக்கள் அதிரைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.