Saturday, May 4, 2024

அதிரை ஜாவியாவில் முப்பெரும் விழா : ஊருக்கு விஜயம் செய்யும் உலமாக்கள்!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை அஜ்ஜாவியத்துஸ் ஷாதுலியத்து ஃபாஸிய்யாவின் முப்பெரும் விழா நாளை 10.09.2022 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெருகிறது.

இந்த முப்பெரும் விழாவிற்கு அதிரை ரஹ்மானிய்யா அரபிக் கல்லூரியின் முதல்வர் K.T.முஹம்மது குட்டி ஆலிம் துஆ ஓதி துவங்கி வைத்து, கோட்டை அமீர் ஹாஜி M.B.அபூபக்கர் தலைமை வகிக்க, அதிரை ஜாவியா பள்ளியின் பொருளாலர் ஹாஜி T.A.சேக் அலி முன்னிலை வகிக்க உள்ளனர்.

3 அமர்வுகளாக நடைபெறும் இந்த விழாவில் கிராஅத் அரங்க நிகழ்வு, காயல்பட்டினம், கூத்தாநல்லூர், மதுரை, புத்தாநத்தம், அம்மாபட்டினம், நீடூர் ஆகிய ஊர்களில் இருந்து உலமாக்கள் கலந்து கொண்டு மெளலீது மஜ்லிஸும் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் கலந்து கொள்ள பல்வேறு ஊர்களில் இருந்தும் உலமாக்கள்,தரீக்காக்கள், உமராக்கள் அதிரைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...

மரண அறிவிப்பு : புதுமனை தெருவை சேர்ந்த A.M. முகம்மது சாலிஹ் அவர்கள்..!!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ அஹமது முஸ்தபா அவர்களின் மகனும்,...

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...

மரண அறிவிப்பு : ஜுலைஹா அம்மாள் அவர்களின் நல்லடக்கம் நேரம் மாற்றம்..!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் கொ.மு.அ. அப்துல் ஹமீது அவர்களின் மகளும்,...