கீழத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் மு.மு. முஹம்மது சேக்காதி அவர்களின் மகளும், மர்ஹும் கை.சே..மு.அப்துல் மஜிது அவர்களின் மருமகளும், மர்ஹும் கை.சே.மு. முஹம்மது இக்பால் அவர்களின் மனைவியும், மர்ஹும் அப்துல் ஜப்பார், சேக் தாவூது, சேக் ஜலாலுதீன், மர்ஹும் முகம்மது புகாரி, சாகுல் ஹமீது, மர்ஹும் இபுராமூசா ஆகியோரின் சகோதரியும், ரபிக் முஹம்மது அவர்களின் மாமியாரும், கை.சே.மு. முஹம்மது சஹாபுதீன், முஹம்மது காதர் ஆகியோரின் தாயாருமாகிய சரிப்பா அம்மாள் அவர்கள் இன்று(12/11/22) பகல் 1 மணியளவில் மிலாரிக்காடு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(12/11/22) மஃரிப் தொழுகை முடிந்தவுடன் பெரிய ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.