Friday, May 3, 2024

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு !

Share post:

Date:

- Advertisement -

தொழில்நுட்ப பராமரிப்பு பணிகளுக்காக இன்று இரவு முழுவதும் யாரும் தங்களின் சிம்மிற்கு ரீச்சார்ஜ் செய்ய முடியாது என ஏர்டெல் நெட்வொர்க் அறிவித்துள்ளது.

மேலும் அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “முக்கியமான ஏர்டெல் நெட்வொர்க் அப்டேட்டிற்காக உங்கள் நெட்வொர்க் அனுபவத்தை மேம்படுத்த, தொழில்நுட்ப பராமரிப்புச் செயல்பாட்டைத் திட்டமிடுகிறோம். இதன் காரணமாக, நவம்பர் 13, இரவு 11 மணி முதல் 14ம் தேதி காலை 7 மணி வரை ரீசார்ஜ் சேவைகள் கிடைக்காது. உங்கள் ஏர்டெல் பேக் முடிவடையகின்ற நிலையில் இருக்கும் பட்சத்தில், முன்கூட்டியே ரீசார்ஜ் செய்யவும். இந்த நேரத்தில், அழைப்புகள், SMS மற்றும் டேட்டா சேவைகள் தடையின்றி செயல்படும்” என தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...