Saturday, May 4, 2024

அதிரை அங்கன்வாடியை புனரமைத்து தருக- 24 வது வார்டு கவுன்சிலர் கடிதம்.

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் நகராட்ச்சிக்கு உட்பட்ட பகுதியான ஆறுமா கிடடங்கி தெருவில் இயங்கி வரும் பால்வாடி என்கிற அங்கண் வாடியை புனரமைத்து தர சம்பந்தப்ட்ட துறைகளுக்கு வார்டு உறுப்பினர் மாலிக் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளோ மெத்தனப்போக்காக செயல்பட்டு இந்த கோரிக்கையை கிடப்பில் போட்டு வருகின்றனர்.

இதுகுறித்து 24ஆவது வார்டு உறுப்பினர் அப்துல் மாலிக் கூறுகையில் எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் அங்கண் வாடி மிகவும் சிதிலமடைந்து உள்ளது எனவும் இதில் ஏழை குழந்தைகள் கல்வி பயில்கின்றனர் என்றும் இதனை புனரமைத்து தர சம்பந்தப்பட்ட இலாக்காவை பலமுறை அணுகியும் பலன் ஏதும் இல்லை ஆதலால் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு பதிவு தபால்கள் மூலம் கோரிக்கை விடுக்கிறேன் இதிலும் .அதிகாரிகள் மெத்தன போக்காக இருக்கும் பட்சத்தில் வீரியமான போராட்டத்தை வார்டு மக்களை ஒன்றிணைத்து போராடுவேன் என தெரிவித்து இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...

மரண அறிவிப்பு : புதுமனை தெருவை சேர்ந்த A.M. முகம்மது சாலிஹ் அவர்கள்..!!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ அஹமது முஸ்தபா அவர்களின் மகனும்,...

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...