Saturday, April 27, 2024

டிசம்பர் 26 சேதுபாவாசத்திரம் புதுத்தெரு ஜமாத்தார்கள் மாவட்ட ஆட்சியர் முற்றுகை போராட்டம் அறிவிப்பு!!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- சேதுபாவாசத்திரம் ஜமாத்தார்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் அறிவிப்பு.

சேதுபாவாசத்திரம் புதுத்தெரு பள்ளிவாசலுக்கு சொந்தமான மையவாடி(இடுகாடு) இடத்தை சிலர் ஆக்கிரமித்து வைத்திருப்பதாகவும்,அதனை கண்டித்து மாவட்டஆட்சிதலைவரிடம் மனு கொடுத்து ஒரு மாதகாலமாகியும் ஆக்கிரமிப்பை இதுவரையிலும் ஆய்வு செய்யாத, வட்டாட்சியர் அதிகாரியை கண்டித்தும் , அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கு மற்றும் சட்டவிரோதமாகவும் செயல்படும் போக்கினை கண்டித்தும் ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை திருப்பி ஒப்படைக்கவும் நீதி வேண்டி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 26:12:2017 செவ்வாய்க்கிழமை நடத்துகின்றனர்.

புதுத்தெரு ஜமாஅத்தின் சார்பாக நடைபெறும் அனைத்து ஜமாஅத், அரசியல் கட்சி , இயக்கங்கள் மற்றும் பிற சமூக மக்களையும் ஒன்றினைத்து மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....