Saturday, May 18, 2024

அதிராம்பட்டினம் திருட்டு வழக்கில் நால்வர் கைது!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் கீழத்தோட்டத்தை சேர்ந்த நால்வர் மின்சார வயர்,உள்ளிட்டவற்றை ஒரு தனியார் நிறுவனத்தைதில் திருடியுள்ளனர். இதுகுறித்து அந்நிறுவனத்தினர் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் பேரில், அப்பகுதியில் அதிராம்பட்டினம் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர், அப்போது சந்தேகத்திற்கு இடமான நிலையில் மின்சார வயர்களை தீயிட்டு கொளுத்தி கொண்டிருந்த நால்வரை மடக்கி பிடித்து விசாரித்தனர்

அப்போது அவர்கால் முன்நுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் .சந்தேகமடைந்த போலிசார் துருவி துருவி விசாரித்தனர் அதில் அவர்கள் துருடியதை ஒப்புக்கொண்டனர்.

இது தொடர்பாக ராஜேஸ்வரன் வயது 20,சுரேஷ் வயது 22, காலாவர்ணம் வயது 22 ,பாலு என்கிற பாண்டியன் வயது 19 ஆகிய நால்வரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...