Wednesday, May 15, 2024

மரண அறிவிப்பு: வா.மு. அகமது இப்ராஹிம் அவர்கள்…!!

Share post:

Date:

- Advertisement -

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் வா. மு. முஹம்மது சாலிஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் மு.மு. முஹம்மது செரிப் அவர்களின் மருமகனும், மர்ஹூம் வா.மு. சாகுல் ஹமீது, மர்ஹூம் வா.மு. முஹம்மது யூசுப், மர்ஹூம் வா.மு. ஹைதர், வா.மு. அலி அக்பர், மர்ஹூம் வா.மு. முஹம்மது பாரூக், மர்ஹூம் வா.மு. முஹம்மது புகாரி, மர்ஹூம் வா.மு. ஹலீம் ஆகியோரின் சகோதரரும், N M. பைசல் ரஹ்மான் அவர்களின் மாமனாரும், I. முஹம்மது அலி அவர்களின் தகப்பனாருமாகிய வா.மு. அகமது இப்ராஹிம் அவர்கள் இன்று(22/08/23) காலை மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(22/08/23) இஷா தொழுகைக்குப் பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...