Friday, May 17, 2024

அதிரையில் வெறிப்பிடித்து அலையும் தெரு நாய்களை கட்டுப்படுத்துங்க – விசிக மனு !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் நகரில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக தெரு நாய்கள் வெறிப்பிடித்து அலைந்து கொண்டிருக்கிறது. இதனால் சிறார்கள் முதல் முதியவர்கள் வரை நாய்கடிக்கு ஆளாகி வருகிறார்கள்.

இந்த நாய்கடியால் ரேபிஸ் எனும் கொடிய நோய் தாக்கும் அபாயயமும் உள்ளது, குறிப்பாக தினசரி சாலை ஓரங்களில் கொட்டப்படும் மாமிச கழிவுகளை உணவாக உட்கொள்ளும் தெரு நாய்கள் மனிதர்களையும் கடிக்க துவங்கி உள்ளது இதனை கவனத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகம் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என அதிராம்பட்டினம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் நகர செயலாளர் பன்னீர்செல்வம் நகராட்சி ஆனையர் சித்ரா சோனியாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இதனை பெற்றுக்கொண்ட ஆணையர் விரைவில் இதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்திருக்கிறார்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...