Saturday, May 18, 2024

மரண அறிவிப்பு : அன்வர் சதாத் அவர்கள்!

Share post:

Date:

- Advertisement -

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம். முகம்மது சரீஃப் அவர்களின் மகனும், மர்ஹூம். முகம்மது இப்ராகிம் அவர்களின் மருமகனும், மர்ஹூம். சாபீன், ஜெகபர் சாதிக், சாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரரும், அபூபக்கர், மர்ஹூம். முகம்மது சேக்காதி, சரபுதீன், அப்துல் கஃபூர், அகமது அன்சாரி ஆகியோரின் சகலையும், தமீம் அன்சாரி அவர்களின் மைத்துனரும், முகம்மது சரீஃப், அகமது சாஜத் ஆகியோரின் தகப்பனாருமாகிய அன்வர் சதாத் அவர்கள் இன்று 08/10/2023 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:00 மணியளவில் CMP லைன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 08/10/2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணியளவில் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...