Saturday, May 18, 2024

உலகக் கல்வியும் மார்க்க கல்வியும் இரண்டு கண்கள் – MMS ஜஃபர் பேச்சு !

Share post:

Date:

- Advertisement -

உலகக் கல்வியும் மார்க்க கல்வியும்தான் மனிதை உயர்த்தும் ஆயுதம் – திருச்சி அல்ஹுதா கல்லூரி விழாவில் MMS ஜஃபர் பேச்சு !

திருச்சியில் இயங்கும் அல்ஹுதா கல்வி குழுமத்தின் ஆண்டுவிழா நடைப்பெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக திருச்சி விமான நிலைய மேலாளர் அதிரை MMS ஜஃபர் கலந்து கொண்டார்.

முன்னதாக கல்வி குழுமத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாணக்கர்களின் சிறப்பு நிகழ்சிக்கு பின்னர் விருந்தினர்களை கவுரவிக்கும் நிகழ்வு நடந்தன.

பின்னர் பேசிய MMS ஜஃபர்,உலகக் கல்வியும் மார்க்க கல்வியும் இரண்டு கண்களை போன்றது என்றும் இதே கல்வி கூடத்தில் பார்வையாளரக கடந்த காலங்களில் கலந்து கொண்ட என்னை சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறது என்றால், இதற்கு காரணம் நான் பெற்ற கல்வியும் என்னை பயிற்றுவித்த ஆசிரியர்களும் ஆவார்கள் என்றார்.

ஆக மனிதனை உயர்த்தும் ஆயுதமாக உள்ள கல்வியை கற்று நாட்டிற்கும்,நாம் சாந்துள்ள சமூகத்திற்கும் பயனுள்ள மாணாக்கர்களாக உருவாக வேண்டும்.என கேட்டு கொண்டார்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...