Saturday, May 18, 2024

ஸ்டாலின் மனதில் ஜவாஹிருல்லாஹ்..! திமுகவின் செயலால் அதிருப்தியில் உள்ள மமகவினர்..!

Share post:

Date:

- Advertisement -

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் தொகுதி பங்கீடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்துடன் சட்டமன்ற தேர்தலில் இருந்து மனிதநேய மக்கள் கட்சி கூட்டணி அமைத்து இரண்டு தொகுதியில் வெற்றி பெற்றது. தற்போது நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மமகவிற்கு குறைந்தது ஒரு தொகுதியாவது வழங்கப்படும் என மமக ஆதரவாளர்கள் முதல் தொண்டர்கள் வரை எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் தொகுதி பங்கீட்டில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ,மதிமுக, ஐயூஎம்எல், கொமதேக ஆகிய கட்சிகளுக்கு மட்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தொகுதிகளை வழங்கிவிட்டு மனிதநேய மக்கள் கட்சிக்கு மனதில் இடம் கொடுத்துள்ளது அக்கட்சியின் ஆதரவாளர்கள் முதல் உறுப்பினர்கள் வரை பலரையும் அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது.

இது குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் பதியப்படுவதாவது “இன்னும் எத்தனை காலத்திற்கு அவர்கள் பின்னால் கொடியை பிடித்துக்கொண்டு செல்வது” என்று பதிந்து வருகின்றனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...