Thursday, May 16, 2024

அதிரை 12வது வார்டு பகுதியில் வடிகால் அமைக்கும் பணி தீவிரம்..!! கவுன்சிலருக்கு குவியும் பாராட்டு..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் வாய்க்கால் தெரு 12வது வார்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதிரையில் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்ற நிலையில் தற்பொழுது வாய்க்கால் தெரு பகுதிகளிலும் இந்த பணி நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து நேற்றைய தினம் கழிவு நீர் கால்வாயில் நீர் திறந்துவிடப்பட்டு வடிகால் சரியான முறையில் அமையப்பெற்றதா என்று சோதனை செய்தனர். அந்த சோதனை ஓட்டத்தில் நீர் சரியான முறையில் அந்த கால்வாயில் ஓடியதையடுத்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த கால்வாயின் மூலம் அப்பகுதியில் மழை நீர் வடிந்து ஓடுவதற்கான ஆதாயம் உள்ளதனால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தது மட்டுமின்றி இந்த பணிகளை துரிதமாக முடிவடைய மேற்பார்வையிட்டு வரும் 12வது வார்டு கவுன்சிலர் ராலியா சைபுதீனை பாராட்டி வருகின்றனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...