Thursday, May 16, 2024

அதிரையில் புதிதாக திறக்கப்படும் பெண்களுக்கான தனி தொழுகை கூடம்!

Share post:

Date:

- Advertisement -

அதிரை புதுத்தெரு சின்ன தைக்காலில் புதிதாக பெண்களுக்கு என தனி தொழுகை கூடம் அமைக்கப்பட்டுள்ளது. பாத்திமா (ரலி) பெண்கள் தொழுகை கூடம் மற்றும் பெண்கள் மக்தப் மதரஸா என்கிற பெயரில் துவக்கப்பட்டிருக்கும் இந்த தொழுகை கூடம் முழுக்க முழுக்க பெண்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு 8.30 மணிக்கு இஷா தொழுகையுடன் திறப்படும் இந்த தொழுகை கூடத்தில் ஐந்து வேலை தொழுகையும் ரமலானில் தராவிஹ் தொழுகையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் நமதூர் பிலால் நகர் பகுதியில் இதேபோல் அதிரை தாருத் தவ்ஹீத் சார்பில் பெண்களுக்கென தனி இஸ்லாமிய பயிற்சி கூடத்தில் தொழுகை நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது புதிதாக மேலும் ஒரு பெண்களுக்கான தனி தொழுகை கூடம் அமைந்துள்ளது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...