Monday, March 23, 2026

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த கோர விபத்தில் உயிரிழந்தார்.

இவர் மீது மதுபோதையில் வாகனத்தை மோதியதற்காக அதிராம்பட்டினம் பிள்ளைமார் தெருவை சேர்ந்த பாலகிருஷ்னன் வயது 20 என்பவர் கைது செய்யப்பட்டார்.

நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்ட பாலகிருஷ்ண்னுக்கு 7 நாட்கள் சிறைத்தண்டனை வழங்கினார்.

இதன்பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். 7நாட்களுக்கு பின்னர் காவல்துறை கஸ்டடிக்கு மாற்றப்பட்டு விசாரனைக்கு உட்படுத்துவர் என தெரிய வருகிறது.

காவல்துறையின் இந்த துரித நடவடிக்கையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டியதோடு 18 வயதிற்கு கீழ் வாகனம் இயக்கும் பெற்றோர்கள் மீது கடும் தண்டனையை வழங்கிட வேண்டும் என காவல்துறைக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img