Wednesday, March 18, 2026

அதிரை அருகே கடலில் விழுந்து மரணித்த மீனவரின் குடும்பத்திற்கு MLA நேரில் ஆறுதல் !

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்த ராஜாமடம் ஊராட்சி கீழத்தோட்டத்தை சேர்ந்த மீனவர் அரவிந்த், கடந்த வாரம் மீன்பிடிக்கும் போது கடலில் விழுந்து உயிரிழந்தார். அவரது குடுபத்தினரை தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான கா.அண்ணாதுரை அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார். அப்போது மாவட்ட துணை செயலாளர் ரமேஷ், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் முருகன், அதிராம்பட்டினம் மேற்கு நகர பொறுப்பாளர் அஸ்லம் ஆகியோர் உடனிருந்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img