Monday, December 15, 2025

அதிரை பயிற்சி மைய சாதனை: 6 மாணவர்கள் அரசுப் பணி தேர்வில் சாதனை, – பாராட்டு விழா!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம், டிசம்பர் 12அதிராம்பட்டினத்தில் செயல்படும் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் பயிற்சி மையத்தின் 6 மாணவர்கள் தமிழ்நாடு அரசின் பல்துறை அரசுப் பணிகளுக்குத் தேர்வு பெற்றுள்ளனர்.

காவல் உதவி ஆய்வாளர் (SI), குரூப்-4 அதிகாரிகள் நிலை உள்ளிட்ட உயரிய பதவிகளில் இவர்கள் தேர்ச்சி பெற்று பயிற்சி மையத்திற்கும், அதிரை பகுதிக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.வெற்றியாளர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி டிசம்பர் 13, சனிக்கிழமை மாலை 4 மணிக்கு அதிரை ஏ.எல். மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெறுகிறது.

அரசுப் பணி கனவு கொண்ட இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் அனைவரும் பங்கேற்று ஊக்கம் பெறலாம் என மெளலானா அபுல்கலாம் ஆசாத் பயிற்சி மைய நிறுவுனர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

மல்லிப்பட்டினத்தில் சாலை விபத்து,சம்பவ இடத்திலேயே இருவர் பலி.

மல்லிபட்டினம், டிசம்பர் 14: இன்று மாலை பெட்ரோல் பங்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களும் அதிவேகமாக இரு சக்கர...

அதிரை சாலைகளில் மாடுகளால் ஏற்படும் விபத்துகள்: நகராட்சி மாடு பிடி நடவடிக்கை...

அதிராம்பட்டினம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால்  விபத்துகள் அதிகரித்துள்ளன. கூட்டமாக அமர்ந்து வாகனங்கள் நிலைதடுமாற்றம் ஏற்படுத்துவதாக நகராட்சி கூறுகிறது. இந்த விபத்துக்களுக்கு காரணம் மாடு வளர்ப்பவர்கள்...
spot_imgspot_imgspot_imgspot_img