Tuesday, April 30, 2024

சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் ஆதரிப்போம் !

Share post:

Date:

- Advertisement -

சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் ஆதரிப்போம் என திவாகரந் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் சசிகலா சகோதரர் திவாகரன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கொடுப்பதற்கு அரசிடம் ஒன்றுமில்லை. போக்குவரத்துறை, மின்துறை, சுகாதாரத்துறை என அனைத்திலும் தோல்வியடைந்து தமிழக அரசு கேசுவால்டி நிலையில் இருக்கிறது.

அதிமுகவினர் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என நினைத்தால் கூட ஆர்கே நகர் தேர்தல் முடிவுக்கு பிறகு தேர்தலை நடத்த யோசனை பன்னமாட்டார்கள்.  இவ்வளவு வாக்குகள் பெற்று வெற்றிபெறுவோம் என நாங்களே எதிர்பார்க்கவில்லை.

ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு.. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் நாங்கள் எங்கள் நிலைபாட்டில் தெளிவாக உள்ளோம். எங்கள் வெற்றியை நோக்கி நாங்கள் பயணிப்போம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...