
அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி தந்தை ஹாஜி M S தாஜூதீன் அவர்கள் நல்லடக்க விபரம்(அப்டேட்)…!!!
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி M S சிஹாபுதீன்,ஹாஜி.M S சைபுதீன்,ஹாஜி.M S நிஜாமுதீன்...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...
மல்லிப்பட்டிணத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளில் அவரை முதல்வராக்க பாடுபடுவோம் என உறுதியேற்பு...
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் மல்லிப்பட்டினத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
மல்லிபட்டினம் கிளை அவைத்தலைவர் அப்துல் அஜீஸ் திமுக கொடியை ஏற்றினார்.நிகழ்ச்சிக்கு சேதுபாவாசத்திரம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரும்,...
அதிரையில் சிறப்பாக நடைபெற்று வரும் ஆதார் சிறப்பு முகாம்..!
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அஞ்சல் அலுவலத்தில் பிப் 22ல் இருந்து மார்ச் 6 வரை இந்திய அஞ்சல் துறை மற்றும் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் இணைந்து மாபெரும் ஆதார் சிறப்பு சேவை முகாம்...
இந்தாண்டும் மாணவர்களுக்கு சந்தோச சேதி..!!
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் கேள்வி நேரம் முடிவடைந்த பிறகு 110 விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், 2020-2021-ஆம் கல்வியாண்டில் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்கள்...
மல்லிபட்டினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவக்கதினக் கொண்டாட்டம்..!!
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் துவக்க தினம் கொண்டாடப்பட்டது.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் துவக்க தின நாளான இன்று நாடு முழுவதும் அந்த அமைப்பின் நிர்வாகிகள்...
சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக மல்லிப்பட்டினம் ஹபீப் முகம்மது நியமனம்..!!
தஞ்சை மாவட்டம்,சேதுபாவா சத்திரம் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளராக மல்லிப்பட்டிணத்தை சேர்ந்த MKS.ஹபீப் முகமதுவை நியமனம் செய்து முரசொலியில் திமுக தலைமை அறிவித்து இருக்கிறது. மேலும் துணை அமைப்பாளர்களாக கமலக்கண்ணன்,சுதாகர்,மகேஸ்வரன்,திவாகரன்...
பாஜக நிர்வாகி கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான பாஜகவைச் சேர்ந்த கல்யாண்ராமன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு பரிந்துரையின்...









