
அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி தந்தை ஹாஜி M S தாஜூதீன் அவர்கள் நல்லடக்க விபரம்(அப்டேட்)…!!!
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி M S சிஹாபுதீன்,ஹாஜி.M S சைபுதீன்,ஹாஜி.M S நிஜாமுதீன்...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...
ஆன்லைன் கடன் செயலிகளை பயன்படுத்த வேண்டாம்- சென்னை காவல் ஆணையர்
ஆன்லைன் கடன் விவகாரத்தில் சீனாவை சேர்ந்த நபர்களுக்கு தொடர்பு உண்டு; ஆன்லைன் கடன் செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என சென்னை காவல் ஆணையர் எச்சரித்து உள்ளார்.
ஆன்லைன் கடன் மோசடி குறித்து செய்தியாளர்களை சந்தித்த...
அதிரையில் SDTU தொழிலாளர் அணி ஒருங்கிணைப்பு !(படங்கள்)
சோஷியல் டெமாக்ரடிக் ட்ரேட் யூனியன்(SDTU) சார்பில் வியாபாரிகளை ஒருங்கிணைக்கும் பணி தேசிய அளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வணிகர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், தேவைகளை தீர்த்து வைக்கும் பணியை இவ்வமைப்பு செய்து வருவதால் இவ்வமைப்பில் ஏராளமான வணிகர்கள்...
என்னை மன்னித்துவிடுங்கள் ~ ரஜினி.
வரும் 31-ஆம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்றுக்கூறிய ரஜினி தற்போது ‘கட்சி ஆரம்பிக்கவில்லை’ என்று அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
கட்சி தொடங்கி அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். என்னை நம்பி வருபவர்களை...
ஆண்டிக்காடு ஊராட்சி காசிம் அப்பா தெருவில் குப்பைகள் அகற்றம்
தஞ்சாவூர் மாவட்டம்,ஆண்டிக்காடு ஊராட்சி காசிம் அப்பா தெரு பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை ஜேசிபி இயந்திரம் மற்றும் டிராக்டர் உதவியுடன் அகற்றினர்.
காசிம் அப்பா தெரு குடியிருப்பு பகுதிகளுக்குள் தேங்கி இருந்த குப்பைகளை அகற்ற பொதுமக்கள்...
மல்லிப்பட்டிணத்தில் படுஜோராக விற்பனையாகும் தடைசெய்யப்பட்ட லாட்டரிசீட்டு விற்பனை.
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் பகுதியில் தடைசெய்யப்பட்ட தங்கு தடையின்றி அமோகமாக நடைபெற்று வருகிறது.மல்லிப்பட்டிணம் கடைவீதி,டீ கடைகள்,மக்கள் கூடிய பிரதான சாலை என பொது இடங்களில் எந்தவித அச்சமின்றி தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்பனை...
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி அதிரையில் துவங்கியது தொடர் காத்திருப்பு போராட்டம்!!
மத்திய அரசு அமல்படுத்த நினைக்கும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் 15 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு ஆதரவளிக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களில்...









