
அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி தந்தை ஹாஜி M S தாஜூதீன் அவர்கள் நல்லடக்க விபரம்(அப்டேட்)…!!!
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி M S சிஹாபுதீன்,ஹாஜி.M S சைபுதீன்,ஹாஜி.M S நிஜாமுதீன்...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...
பட்டுக்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்(படங்கள் இணைப்பு)!!!
தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை ITI ல் நிரந்தர கல்லூரி முதல்வரை பணியமர்த்த கோரியும், மேலும் சில கோரிக்கைகளை வலியுறுத்தியும் பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலகத்திற்கு அருகே உள்ள சாலையில் அமர்ந்து கல்லூரி மாணவ,மாணவிகள் இரண்டு மணிநேரத்திற்கும்...
பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!!
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும், நாகை,திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (03-11-17) விடுமுறை என மாவட்ட ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய நற்பணிமன்றத்தின் கோரிக்கையை ஏற்றது அதிரை பேரூராட்சி (படங்கள் இணைப்பு)!!!
அதிராம்பட்டிணம் கடற்கரைத்தெரு 8வது வார்டு பகுதிகளில் மழை நீர் வெளியேறுவதற்கு வடிகால் அமைக்க பேரூராட்சி நிர்வாகத்தை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய நற்பணிமன்ற இளைஞர்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கடந்த வாரம் மனு அளித்தனர்.அதனடிப்படையில் பேரூராட்சி...
குப்பைகள் நிறைந்து காணப்படும் அதிரை கடற்கரைத்தெரு (படங்கள் இணைப்பு)!!!
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் கடற்கரைத்தெரு முழுவதுமாக குப்பைகள் நிறைந்த பகுதியாக காட்சி தருகிறது.கடற்கரைத் தெருவில் இருக்கும் தொடக்கப்பள்ளி,சாலை என தெருவின் அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பைகள்,பிளாஸ்டிக் கப்,போன்றவை நிறைந்து காணப்படுகின்றன. மேலும் சாக்கடை கழிவுநீரிலும்...
பொழியும் மழைநீர் இயற்கை பேரழிவா?அல்லது அரசியல்வாதிகளின் பகுத்தறிவு பேரழிவா?!!!!
மனிதனின் தேவைகளுக்கு மனிதனே உருவாக்கி கொள்ளும் பொருள்களும் உலகில் உண்டு
அதே நேரம் அனைத்து ஜீவராசிகளின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் இறைவனே நேரடியாக வழங்குகிறான் அதில் ஒரு பாக்கியமே மழை.
நீர் இன்றி உலகமையாது என்ற...
மதுக்கூர் மைதீன் ஜனாஸா நல்லடக்கத்தில் அதிரை தௌபிக் அவர்களின் உருக்கமான உரை!!!
https://youtu.be/OHXMYTyeeQA









