
அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி தந்தை ஹாஜி M S தாஜூதீன் அவர்கள் நல்லடக்க விபரம்(அப்டேட்)…!!!
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி M S சிஹாபுதீன்,ஹாஜி.M S சைபுதீன்,ஹாஜி.M S நிஜாமுதீன்...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...
காங்கிரஸ் கட்சியின் இளம் செயல்தலைவர் ஆனார் ஹர்திக் பட்டேல்…!
குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று அதன் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு...
மல்லிப்பட்டிணத்தில் இருசக்கர வாகனம் திருட்டு
மல்லிப்பட்டிணம் ஷாபி இமாம் தெருவை சார்ந்தவர் MMS.செய்யத் முகமது. இவர் இன்று(ஜூலை.11) மாலை 3 மணிக்கு வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.அரைமணிநேரம் கழித்து திரும்பி வந்தபோது வாகனத்தை காணவில்லை,பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை,யாரோ...
தஞ்சை மாவட்ட சிறுபான்மை துறை காங்கிரஸ் சார்பில் வார இதழை எரித்து போராட்டம்…!
தஞ்சை மாவட்ட சிறுபான்மை துறை காங்கிரஸ் கட்சி சார்பில் வார இதழை எரித்து மல்லிப்பட்டிணம் பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்
மல்லிப்பட்டினத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை துறை துணைத் தலைவர் ஏ.நாகூர் கனி ...
மல்லிப்பட்டிணத்தில் காங்கிரஸ் கமிட்டியினர் வார இதழை கண்டித்து போராட்டம்…!
தஞ்சை மாவட்டம்,சேதுபாவாசத்திரம் அருகே மல்லிப்பட்டிணத்தில் காங்கிரஸ் கட்சியினர் வார இதழை எரித்து காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை இழிவுபடுத்தி பதிவிட்டதாக கூறி மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்....
சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை
தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா உதவித்தொகை வழங்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிடும் வகையில் ஆயிரம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுருந்தார்.
அதன்படி சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் இருக்கும்...
மல்லிப்பட்டிணம்: வடக்குத்தெரு பகுதியில் பொது குடிநீர் குழாய் அமைப்பு
தஞ்சை மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் 1வது வார்டு வடக்கு தெருவில் பொது குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது.
பொது குடிநீர் குழாய்களை வடக்குத்தெரு பகுதியில் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்தனர்.இந்நிலையில் ஊராட்சி...









